வேல் மாறல் – வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள், Vel Maaral Lyrics in Tamil , Vel Maaral Maha Manthiram, திருத்தணியில் உதித் (து)அருளும் ஒருத்தன்மலை, வேல் மாறல் ஒரு மருந்து நோய்களை தீர்ப்பது போல, இந்த புகழாரம் புற நோயை நீக்கி, பிறவிப் பிணியை போக்கும் சக்தி வேல் மாற லுக்கு உண்டு. இதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள், ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து. வேலும் மயிலும் சேவலும் துணை, வேலும் மயிலும் சேவலும் துணை ( Vel Maaral Lyrics in Tamil ) பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்த இதழ் ... By Tamil May 20, 2025July 1, 2025 வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய ‘ வேல் மாறல் ’ விநாயகர் துதி : நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்